மேலும் அறிய

போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது

’’வாகனம் தோகமலையை அடுத்த கழுகூர் பகுதியில் வேன் சிக்கிய நிலையில் வேன் ஓட்டுநர் சுரேஷ் குமார் தொடந்து தலைமறைவாக உள்ளார்’’

நேற்று கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கக்கல்பட்டியில் வாகன தணிக்கையில் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்தார். கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி செல்லவதற்காக தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சப்பட்டியை சேர்ந்த தனியார் வாகனம் ஒன்று போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் இருந்த ஆய்வாளர் கனகராஜை இடித்துவிட்டு நிற்காமல் அதிவேகத்தில் சென்றது. இதில் பலத்த காயமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்தார்.

சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம் - அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படை விரைவு

போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது

இந்த விபத்து தொடர்பாக கரூர் நகர டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விபத்து நடந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளையும் சாலை விபத்து நடந்த நேரத்தையும் வைத்து மேற்கொண்ட விசாரணையில் ஆய்வாளரை இடித்துவிட்டு சென்ற வாகனம் வேன் என்பது உறுதி செய்யப்பட்டது.  

கந்து வட்டி புகாரளித்தால் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து - மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 

இதனடிப்படையில் வாகனம் மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனம் தோகமலையை அடுத்த கழுகூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வேனின் வாகனப்பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். 


போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது

வேனின் உரிமையாளரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் தோகமலை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. விபத்துக்கு காரணமான வேன் பறிமுதல் செய்யப்பட்டு தாந்தோனிமலை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய சுரேஷ்குமாரை டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : எங்களுக்கு சம்பந்தமில்லை என பள்ளி நிர்வாகம் வாட்சப் கடிதம்


போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது

கடந்த 16 மணி நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரை மோதி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில் ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கரூர் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். 

பாலியல் தொந்தரவால் உயிரிழந்த கரூர் மாணவி குடும்பத்திற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

P Chidambaram Slams Modi  : VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?Dinesh karthik Retirement  : RCB-யின் காப்பான்! தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதை!Arvind Kejriwal on PM Candidate Rahul  : மம்தா பாணியில்  கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget